938
மாநிலத்தின் பொருளாதாரம் சீர்குலைய ஆரம்பித்துள்ள நிலையில், தமிழகத்தில் தொழில் தொடங்க அனுமதி பெற வரும் தொழிலதிபர்கள் அலைக்கழிக்கப்படுவதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் ...

449
வெளிநாடுகளிலிருந்து சிறுக சிறுக 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில், கடத்தல்காரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் கடை ஒதுக்கீடு செய்துக் கொடுத்ததாக பா.ஜ.க பிரமுகர் பிரித்திவியிடம் சுங்கத்துறை ...

1043
இனி கட்சி அலுவலகத்தில் இருந்து பேட்டி அளிக்கும் நடைமுறை கொண்டுவரப்படும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையம் வந்த அண்ணாமலையை செய்தியாளர்கள் சந்திக்க முற்பட்டபோது,...

390
அயோத்தியில் பா.ஜ.க. வென்றிருந்தால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை குறை கூறியிருப்பார்கள் என்று மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் கூறினார். மதுரையில் உள்ள தமது மடத்தில் பேட்டியளித்த ...

309
காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமான் சாலீசா கேட்பது கூட குற்றமாக கருதப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார். ராஜஸ்தானின் டோங்க்-சவாய் மாதோபூரில் நடந்த பிரசார கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், காங்கிரஸ் ஆட்சியில் இர...

406
மதுரை எய்ம்ஸ் போல காலதாமதம் செய்யாமல் கோவையில் கருணாநிதி பெயரிலான நூலகம் விரைவாக கட்டப்பட்டு 2026 ஜனவரி மாதத்தில் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். கோவையில் நூலகத்தை விரைவாக...

1297
தமிழ்நாட்டில் பாஜகவினர் மீது எடுக்கப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பாஜக தலைமையால் நியமனம் செய்யப்பட்ட சதானந்தா கவுடா தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு சென்னைக்கு வந்துள்ள...



BIG STORY